வியாழன், ஏப்ரல் 03, 2014

முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்சியும்: (IMIM) நடத்தும் இஸ்லாமிய கருத்தரங்கு

முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்சியும் என்ற தலைப்பில் (IMIM) நடத்தும் கருத்தரங்கம்.இந்நிகழ்சியை சையத் குழுமம் நிறுவன தலைவர் டத்தோ ஹாஜி ஜமாருல் காண் தலைமை ஏற்று நடத்த உள்ளார்.


இந்தியாவில் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு அயராது செயலாற்றிவரும்  sdpi கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர்  மௌலானா.ஜனாப் ஜாஃபர் அலி உஸ்மானி(இந்தியாவில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் ) என்ற தலைப்பில் சிறப்புஉரை ஆற்ற உள்ளார்.மேலும் இந்நிகழ்சியில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

எதிர்  வரும் 5/4/14 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இடம் :விஸ்மா துன் சம்பந்தன் , டான் ஸ்ரீ சோமா அரங்கம் ,ஜாலான் சுல்தான் சுலைமான் ,கோலாலம்பூர் ,மலேசியா.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தனி இடமும் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக