செவ்வாய், மார்ச் 07, 2017

மீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்

சென்னை: தமிழக மீனவ இளைஞர் பிரிட்ஜோ சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதைப்? பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழர் விரோத கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் பொறுக்கி  சுவாமி. ஒட்டுமொத்த தமிழகமே

59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் !

பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. கனடா நாட்டு தயாரிப்பான இந்த விமானம் Bombardier Dash-8 Q400 turboprop வகையை சேர்ந்ததாகும்

தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா ?

கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால்அ

நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா ?


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில்? மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம்

ஞாயிறு, மார்ச் 05, 2017

ஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஹரியானா அரசு தனக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகையையும், பிற சலுகைகளையும்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரை, நேற்று இரவில் 10 பேர் கொண்ட கும்பல்தாக்கியுள்ளனர். கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்ப யங்கரவாத அமைப்புக்கும் கடந்த சில நாட்களாக மோதல்

இதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், உடல் சோர்வினை

இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்

Image result for h1b premium visaவாஷிங்டன்: பிரீமியம் எச்-1பி விசா சேவையை ஏப்ரல் 3ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க குடியேற்றத்துறை  அதிரடியாக முடிவெடுத்துள்ளது.  அமெரிக்காவில் புதிதாக பதவி ஏற்றுள்ள

கிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு !

கோலாலம்பூர்: கிம் ஜாங் நம் கொலை விவகாரத்தில் மலேசிய அரசின் விசாரணையை விமர்சித்த வட கொரிய தூதரை, இரண்டு நாளில் வெளியேறும்படி மலேசியா உத்தரவிட்டுள்ளது. வடகொரிய அதிபர்

வாட் வரி உயர்வால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

மும்பை : வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43ல் இருந்து 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  வாட் வரி↧

சனி, மார்ச் 04, 2017

சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி

Image result for silambu expressசெங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல்↧

நெடுவாசல் போராட்ட களத்தில் SDPI மாநில தலைவர்!

Image may contain: 8 people, people standingஹைட்ரோ கார்பனை தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட பல்வேறு கிராமங்களில் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்ட களத்தில் உள்ளனர்.இப்பகுதி மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கட்சியின்

துபாய் விமான நிலையத்தில் புதிய லக்கேஜ் விதிகள் !

துபாய் : துபாயில் இருந்து நாடு  திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருள்கள்  அடங்கிய பயண  உடமைகளுக்கு புதிய விதிமுறையை துபாய்  விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் மார்ச் 8, 2017 ல் இருந்து அமலுக்கு வருவதாகவும்

தம்பதியிடையே மோதல் வலுத்தது : தீபா பேரவையில் இருந்து கணவர் திடீர் விலகல் !

சென்னை: தீபாவுக்கும், அவர் கணவர் மாதவனுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. தீபா தொடங்கிய பேரவையை விட்டு விலகுவதாக அவரது கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பிய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா

ஹெச்1-பி விசா வழங்கப்படுவது தற்காலிக நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு !

வாஷிங்டன்: 15 நாட்களுக்குள் ஹெச்1-பி விசா பெறும் பிரீமியம் முறையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தற்காலிக தடை ஏப்ரல் 3 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது. வழக்காமான நடைமுறையியல் ஹெச்1- பி விசா

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு !!!

இம்பால் : மணிப்பூர் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்

காதும் காதும் வச்சா மாதிரி 10 சொகுசு ரேஸ் கார்களும் ரிலீஸ்!!! பணம் இருந்தால் எதுவும் நடக்கும்

சென்னை: ஈசிஆரில் பிடிக்கப்பட்ட 10 ரேஸ் சொகுசு கார்களை இரவோடு இரவாக போலீஸார் விடுவித்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் பெரும் பிரயத்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஈசிஆரில் கடந்த சனிக்கிழமை 10 சொகுசு கார்கள் அதிவேகமாக வந்த போது போலீசார் அதனை மறித்துள்ளனர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த

வெள்ளி, மார்ச் 03, 2017

கொட்டும் மழையிலும் போராட்டத்தை தீவிரபடுத்திய நெடுவாசல் மக்கள் !!! வீடு வாசல் செல்வார்களா?


புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும்

தனியார் வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்தது !!!

தனியார் வங்கிகள் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் விதிக்கத் துவங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை முடிவு செய்துள்ளது.