ஞாயிறு, மார்ச் 05, 2017

வாட் வரி உயர்வால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

மும்பை : வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43ல் இருந்து 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  வாட் வரி↧உயர்த்தப்பட்டதால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78 உயர்ந்துள்ளது.மேலும் டீசல் விலை ரூ.1.76 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக