வியாழன், பிப்ரவரி 28, 2013

! எஸ்டிபிஜ கட்சியின் மாநில தலைவர் கே கே எம் தெஹ்லான் பாகவி திரு.சசி பெருமாள் அவர்களை சந்தித்தார் !


மது விலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் திரு.சசி பெருமாள் அவர்களை SDPI தமிழகத்தலைவர் சந்தித்தார் .

! உண்ணாவிரதம் இருக்கும் காந்தியவாதி சசிபெருமாள் உடல்நிலை பாதிப்பு !

சேலத்தை  சேர்ந்த  காந்தியவாதி  சசிபெருமாள்.  58 வயதான இவர் தமிழ்நாட்டில்   பூரண மதுவிலக்கை  அமுல்படுத்த கோரி  காந்தி நினைவு தினமான ஜனவரி  30-ந்தேதி சென்னை  கடற்கரை காந்தி  சிலை முன்பு சாகும்வரை  உண்ணாவிரதத்தை  தொடங்கினார்.

பறிக்கப்படும் ஜனநாயக உரிமைகள் ! அடக்குமுறைக்கு வரம்பற்ற அதிகாரங்கள் !! - பாப்புலர் ஃப்ரண்ட் விநியோகித்த நோட்டிஸ் !!

சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ உள்பட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் முற்றுகை போராட்டம் !!

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் சேலத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது எஸ்.டி.பி.ஐ

ரஷ்யாவில் விண்கல்லின் பெரிய பாகம் கண்டுபிடிப்பு !

ரஷ்யாவின் யூரல் மலைக்கு மேலாகப் பறந்து வந்து உறைந்த செபார்க்குல் ஏரிக்குள் மோதிய விண்கல்லின் பெரிய பாகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு !!

உலக நாடுகள் வானுயர ஹோட்டல்களை கட்டி பெரும் பெரும் பணக்காரர்களுக்கு விருந்து வைத்து வருகிறது. இதில் ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளுடன் தற்போது அரபு நாடுகளும் கூட்டணி சேர்ந்திருக்கிறது.

புதன், பிப்ரவரி 27, 2013

! ஒபாமா மனைவி ஆடையை மாற்றம் செய்து ஒளிபரப்பபு !

ஆஸ்கர் விருது அறிவிக்கும் போது,  அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் அணிந்திருந்த  உடையை கிராபிக்சில்  மாற்றி டிவியில் ஒளிபரப்பியது ஈரான்.

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் முற்றுகை போராட்டம்!

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி

! ரயில்வே பட்ஜெட்டிற்கு கண்டனம்! எஸ்.டி.பி.ஐ கட்சி!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் (26-02-2012) காலை திருச்சி பீம நகர் கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

எகிப்தில் சுற்றுலாப் பயணிகளுடன் பறந்த பலூன் நடுவானில் தீப்பிடித்து விழுந்தது: 18 பேர் இறந்தனர்


எகிப்தில் உள்ள புராதன நகரமான லக்சோர், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலூன் சவாரியை அதிகம் விரும்புவார்கள்.

ஹைராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு: ஊடகங்கள் சற்றும் மாறவில்லை – ரயீசுத்தீன்!

ஹைதராபாத்:2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஊடகங்கள் கடைப்பிடித்த போக்கு சற்றும் மாறவில்லை என்று அநியாயமாக ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலையான முஹம்மது ரயீசுத்தீன் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில்  போலீஸ் ரயீசுத்தீனை விசாரணைக்காக பிடித்துச் சென்றது. பின்னர் அன்றைய தினம் இரவு வெகு நேரம் கழித்தே விடுவித்தது.

இஸ்ரேலின் சிறையில் பலஸ்தீன கைதி மரணம்!

மேற்குகரை: மீண்டும் ஒருமுறை சியோனிச கும்பலின் கொடூரத்தை இந்த உலகிற்கு தெரிவிக்கும் விதமாக ஃபலஸ்தீன் கைதி ஒருவர் இஸ்ரேலின் மகிட்டோ சிறையில் மரணித்துள்ளார்.

பிளாஸ்டிக் கழிவினால் எரிபொருள் தயாரித்து விமானம் ஓட்டத் திட்டம்

லண்டனில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வாழும் விமானி ஒருவர் பிளாஸ்டிக் கழிவினால் தயாரிக்கப்படும் எரிபொருளைக் கொண்டு நீண்ட தூர விமானப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறார். விமானி ரோசெல்(Rowsell) தனது விமானத்தில் ஐந்து தொன் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி அதிலிருந்து கிடைக்கும் ஆயிரம் காலன் எரிபொருளை கொண்டு ஆறு நாட்கள் விமானத்தை ஓட்ட திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் முஜாஹித் இயக்கத்துக்கு தலைவர் இந்திய உளவுத்துறையா? அல்லது ஊடக துறையா? - ஸ்பெஷல் ரிப்போர்ட் !!

ஹைதராபாத் தில்சுக் நகரில் பிப்ரவர் 21 ஆம் தேதியன்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்புகளில் சுமார் 17 பேர் பலியாகியுள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண மக்களைக் கொடூரமாக காவுகொள்ளும் இத்தகைய அக்கிரமப் பயங்கரவாதச் செயல்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மனித குலத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அத்தகைய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டுவருவதோடு, எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி அவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை!

ரூ.500 கோடி... ஓட்டு வங்கியை குறிவைத்து மடங்களுக்கு வாரி வழங்கும் பாஜக !

கர்நாடகாவில் இந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காகவும், ஜாதி ஓட்டுக்களை குறிவைத்தும் ஆளும் பாஜக                                                                                                                                                                    முதல்வர்கள் அங்குள்ள மடங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்துள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புரட்சிப்படை ஓப்புதல் !

சிரியாவில் கடந்த 2 வருடங்களாக நடந்துவரும் உள்நாட்டு சண்டைக்கு அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கள், பிப்ரவரி 25, 2013

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு!




எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக அரசியல் எழுச்சி மாநாடு நேற்று (23.02.2013)இராமநாதபுரம் சந்தைத்திடலில் நடைபெற்றது.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

சென்னையில் ஆசிட் வீச்சு வித்யா மரணம் !

 சென்னையில் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சனி, பிப்ரவரி 23, 2013

முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சேர்க்கிற டெலிவரிபாய் நான் - வைகோ !!


மதுவிலக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முஹம்மது நபி, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் செய்திகளை விநியோகிக்கும் சிறுவனாகவே தான் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கடந்த 18ம் தேதி முதல் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ  நேற்று காலை வில்லியம்பாக்கத்தைச் சென்றடைந்தார்.

இரயில்வே துறையில் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டம் !! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தை தொடர்ந்து பறக்கணிக்கும் இரயில்வே துறையை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் தமிழகத்தில் தேவையான புதிய இரயில்களையும், திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கக் கோரியும். இராயபுரம் இரயில் நிலையத்தை 4வது முனையமாக விரைந்து செயல்படுத்தக்

நெல்லையை தலைமையாய் கொண்டு ரயில்வே கோட்டம் உருவாக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் போராட்டம் ! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தை தொடர்ந்து ரயில்வேயில் புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மற்றும் நெல்லையை தலைமையாய் கொண்டு ரயில்வே கோட்டம் உருவாக வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் போராட்டம்.

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

மெக்கா மஜ்ஸித் போல ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு ?

ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் !!

ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர்.  83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

காஷ்மீருக்குள் நுழைய பயங்கரவாதி தொகாடியாவுக்கு தடை !!

பயங்கரவாதி பிரவீன் தொகாடியா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி வந்தார். ராஜோரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் விதத்தில் அவர் பேசினார். இதனால் அப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,

இலங்கை தூதரக முற்றுகைக்கு ம.ம.க அழைப்ப்பு!

இலங்கை ராணுவத்தால் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு அரசியல் நாடகமா?

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 13 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திரவில்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வியாழன், பிப்ரவரி 21, 2013

! சுஷில் குமார் ஷிண்டே பேச்சு காற்றில் போச்சு !

காவித் தீவிரவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தனது கருத்தினை

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" மாபெரும் கருத்தரங்கம் !!

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் பாண்டியனில் வைத்து பிப்ரவரி 20 அன்று மாலை 6:45 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது. மாநிலத் துணைத்தலைவர் எம். சேக் முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஊழல் நடப்பதை தடுக்க என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை ! : பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி !!

புதுடெல்லி: ‘‘பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை தடுக்க, என்ன செய்வது என்றே தெரியவில்லை.’’ என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.

பொது வேலை நிறுத்தம்: வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு  அலுவலகங்களில் பணிகள் மற்றும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன. வட  மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !

புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக  மாற்றலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

பிப்ரவரி 22 இல் ரெயில் மறியல் : எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு !


ரெயில்வே துறையால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதை கண்டித்து வரும் 22 ம் தேதி சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

புதன், பிப்ரவரி 20, 2013

பாலச்சந்திரன் கொலை எதிரொலி: சென்னை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல் !

சென்னை: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட புகைப்படங்களை சேனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேனல் 4 நேற்று வெளியிட்டது. அதில் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின்

மோடிக்கு விசா அனுமதி இல்லை ! – அமெரிக்கா !

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையில் மாற்றமில்லை என்று அமெரிக்க ஸ்டேட் அஸிஸ்டெண்ட் செகரட்டரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார் மோடிக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகாமல் விசா மறுப்பை தளர்த்தவோ, மாற்றம் ஏற்படுத்தவோ செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

சவூதி மன்னர் செலுத்திய இரத்தப்பணம் - இந்திய கொலைக்குற்றவாளி விடுதலை!

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தொன்றில் ஒன்பது ஆட்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு  ஏழாண்டுகள் சிறையில் வாடிய இந்திய வாகன ஓட்டி ஒருவருக்காக சவூதி மன்னரே முன்வந்து சுமார் 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால்  அந்த  இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா, சவூதியின் தெற்குப் பிராந்தியமான கமீஸ் முஷைத் என்னும் நகருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார். கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து  ஒரு திருப்பு முனையானது. டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய  பாஷா,

அப்சல் குருவின் உடலை குடும்பத்தாரிடம் அரசு ஒப்படைக்குமா?


டெல்லி : பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப் பட்ட அப்சல் குருவ்க்கு பிப்ரவரி 9 அன்று இரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. 

பா.ஜ.கவின் குற்றச்சாட்டிற்கு மார்க்கண்டேய கட்ஜு பதிலடி !!

கோத்ராவில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது’, 2002-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஜெர்மனியில் 1933-

"பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" தடைகளை வென்ற தாம்பரம் !!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்"

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - மக்கள் வெள்ளத்தில் திகைத்த நாகர்கோவில் !! (படங்கள் தொகுப்பு)

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்"

தடைகள் பல கடந்து பிரமாண்டமாக திருச்சியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தினம் !! (படங்கள் தொகுப்பு)

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்"

திரைத்துறை ஒரு சமூகப்பார்வை" மாபெரும் கருத்தரங்கம் !!

அரசின் இழப்பீடு எங்களுக்கு தேவையில்லை!

மகராஷ்டிரா மாநிலம் கடலோர மாவட்டமான ரத்தனகிரி பகுதியில் உள்ள ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. 

நடுவானில் விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதி !!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

சனி, பிப்ரவரி 16, 2013

நாளை மறுதினம் வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போட ஏற்பாடு !

 பால வழக்கில் சிக்கிய வீரப்பன் கூட்டாளிகளை தூக்கு மேடையில் ஏற்ற பெல்காம் சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவர்களின்

ஹெலிகாப்டர் ஊழல் : ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இந்தியா !

புதுடெல்லி: லஞ்ச ஊழல் அம்பலமானதன் எதிரொலியாக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

வெள்ளி, பிப்ரவரி 15, 2013

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்கள் பாதுக்காப்பு மற்றும் மாணவி வினோதினி இழப்பீடு வழங்ககோரி!

 
காரைக்காலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக

லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கூரியுள்ளார் !

சர்வதேச வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது, வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்று இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கூறியுள்ளார்.

வினோதினி மரணம் கடுமையான தண்டனை !

காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு                                                                               

குண்டு வெடிப்பு நினைவு நாள் - இந்துத்துவா பயங்கரவாதிகள் கைது !!

கோவை - 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பினை நினைவுக்கூறும் வகையில் இந்துத்துவா பயங்கரவாதிகள்  புஷ்பாஞ்சலி என்ற நிகழ்ச்சியினை நடத்தினர்.