வெள்ளி, பிப்ரவரி 15, 2013

குண்டு வெடிப்பு நினைவு நாள் - இந்துத்துவா பயங்கரவாதிகள் கைது !!

கோவை - 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பினை நினைவுக்கூறும் வகையில் இந்துத்துவா பயங்கரவாதிகள்  புஷ்பாஞ்சலி என்ற நிகழ்ச்சியினை நடத்தினர். 

இந்த புஷ்பாஞ்சலி நிகழ்வில்,  பாரதீய ஜனதாக் கட்சி., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பாரத்சேனா, விவேகானந்தர் பேரவை, சிவசேனா, அனுமன்சேனா ஆகிய இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளின் நிர்வாகிகள் சிலர் கலந்துக் கொண்டனர். கோவைக் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக நினைவில்லம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை இந்த அமைப்புகள் விடுத்துள்ளனர். 

இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.எனவே அனுமதியின்றி நிகழ்ச்சியினை நடத்தியதற்காக பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக