புதன், பிப்ரவரி 27, 2013

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் முற்றுகை போராட்டம்!

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி
அனைத்து கட்சிகள் சார்பில் சேலத்தில்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்களை  காவல்துறை  தடுத்து                                     நிருத்தியதால் அனைவரும்  சேலம் -ஈரோடு   சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால்  போக்குவரத்து   முற்றிலும்  மாற்றியமைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக