வெள்ளி, பிப்ரவரி 22, 2013

காஷ்மீருக்குள் நுழைய பயங்கரவாதி தொகாடியாவுக்கு தடை !!

பயங்கரவாதி பிரவீன் தொகாடியா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி வந்தார். ராஜோரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் விதத்தில் அவர் பேசினார். இதனால் அப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீருக்கு பயங்கரவாதி தொகாடியா நேற்று மீண்டும் வந்தார். ஜம்மு விமான நிலையத்தில் பயங்கரவாதி  தொகாடியாவை கைது செய்த போலீசார் அவருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஜம்முவில் நுழைய பயங்கரவாதி தொகாடியாவுக்கு அனுமதியில் இல்லை என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்தை விட்டு பயங்கரவாதி தொகாடியாவை வெளியேற விடாமல் போலீசார் திருப்பி அனுப்பினர். 
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக