ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

சென்னையில் ஆசிட் வீச்சு வித்யா மரணம் !

 சென்னையில் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.                                                                                                                                                                                                      சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வித்யா உயிரிழந்தார். ஆதம்பாக்கத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி வித்யா மீது விஜயபாஸ்கர் என்பவர் அமிலத்தை வீசினார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த வித்யாவிற்கு தொடர்டந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதகாலை 4.15 சிகிச்சை பலனின்றி வித்யாவின் உயிர் பிரிந்தது.                                                                                                                                                                  சென்னை ஆதம்பாக்கத்தில் இன்டெர்நெட் சென்டரில் பணியாற்றி வந்தவர் வித்யா. திருமணத்திற்கு மறுத்ததால் இன்டெர்நெட் மையத்தில் வித்யா மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீசிய விஜயபாஸ்கர் கைதாகி நீதிமன்ற காவலில அடைக்கப்பட்டுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                 இந்த மாதிரியான அதிர்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது இந்தியா அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் இதற்க்கு தக்க தண்டனை வழங்காமல் உள்ளதற்கு வருத்தத்தை தருகின்றதை தவிர வேர் ஒன்றும் இல்லை இதற்க்கு சரியான தீர்வை தரும்மா இந்தியா தமிழகம் அரசாங்கங்கள் எதிர்பார்ப்போம்..   3          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக