வியாழன், பிப்ரவரி 28, 2013

! எஸ்டிபிஜ கட்சியின் மாநில தலைவர் கே கே எம் தெஹ்லான் பாகவி திரு.சசி பெருமாள் அவர்களை சந்தித்தார் !


மது விலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் திரு.சசி பெருமாள் அவர்களை SDPI தமிழகத்தலைவர் சந்தித்தார் .


மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறது.




மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைஅருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் சசிபெருமாள்.



கடந்த 29 தினங்களாகஉண்ணாநிலை அறப்போராட்டத்தை மதுவுக்கு எதிராக தொடங்கியுள்ளார்.அவரது உடல்நிலைமிகவும் மோசமான நிலையில் உள்ளது.



இந்நிலையில்எஸ்.டி.பி.ஐகட்சியின் மாநில தலைவர்  திரு கே.கே.எஸ்.எமதெஹ்லான் பாகவி இன்று (28.02.2013) காலை 10 மனி அளவில்உண்ணாவிரதம் இருக்கும் திரு.சசி பெருமாள் அவர்களை மயிலாப்பூரில் அவர்தங்கியுள்ள இல்லத்தில் சந்தித்தார் .3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக