செவ்வாய், பிப்ரவரி 19, 2013

திரைத்துறை ஒரு சமூகப்பார்வை" மாபெரும் கருத்தரங்கம் !!


திரைத்துறை ஒரு சமூகப்பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் தலைப்பில் வருகின்ற 20 பிப்ரவரி 2013 அன்றுசென்னை எழும்பூர் ,பாண்டியன் ஹோட்டலில் மாலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் A.S இஸ்மாயில் ,இயக்குனர் சீமான்,இயக்குனர் அமீர்,நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக