ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்....

ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அருகே அம்பகரத்தூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ராஜாவின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக