ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

சாலை விபத்து: பாகிஸ்தானில் 39 பேர் பலி!

பாகிஸ்தானின் தெற்கு சுக்குர் மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் 39 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சுக்குர் மாவட்டம் அகில் நகரம் அருகே ஒரு வேன் மற்றும் டிரெய்லர் லாரி மோதியது. இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதம் அடைந்ததோடு வேனில் பயயணம் செய்த 39 பேர் பலியாகினர். ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என போலீஸ்தரப்பில் கூறப்பட்ட்டுள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக