வியாழன், மே 15, 2014

சட்டமன்றம் கலைக்கப்படாது: தேசிய முன்னணி தொடர்ந்து வழிநடத்தும்

திரங்கானுவில் மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியதால் அம்மாநிலத்தில் தேசிய முன்னணி பெரும்பான்மையை இழந்தாலும் தொடர்ந்து மாநில ஆட்சியை வழிநடத்தும் என புதிய மாநில மந்திரிபுசார் டத்தோ அஹ்மாட் ரசிஃப் ரஹ்மான் தெரிவித்தார்.

 சம்பந்தப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலில் நம்பகத்தன்மை இல்லாததால் தேசிய முன்னணி 17 சட்டமன்ற  தொகுதிகளோடு மாநில ஆட்சியைத் தொடரும் என அஹ்மாட் ரசிஃப் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக