வியாழன், ஏப்ரல் 10, 2014

முஸஃபர் நகரில் ஒன்றரை லட்சம்பேர் கலந்துகொண்ட மனித சங்கிலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸஃபர் நகரில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வௌ ஏற்படுத்தும் முகமாக மனித சங்கிலி நடைபெற்றது.
பள்ளிக்கூட மாணவ, மாணவியர் உள்பட ஒன்றரை லட்சம் பேர் இதில் கலந்துகொண்டனர். அரசு அதிகாரிகள் இதற்கு தலைமை தாங்கினர்.
பிஜிநோர், முஸஃபர்நகர், கெய்ரானா மக்களவை தொகுதிகளில் 1.5 லட்சம் பேர் 120 கி.மீ நீண்ட மனிதசங்கிலியில் கலந்துகொண்டனர்.
வாக்குப்பதிவின் சதவீதத்தை 78 ஆக உயர்த்த அதிகாரிகள் முயற்சிப்பதாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட் குஷால் ராஜ் வர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக