வியாழன், ஏப்ரல் 10, 2014

3ம் கட்ட தேர்தல் 55-81 சதவீத வாக்குப்பதிவு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தலா 2 மக்களவை தொகுதிகளிலும், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் உள்ள தலா 1 தொகுதியிலும் நேற்று தேர்தல் நடந்தது.

 மேகாலயாவில் தீவிரவாதிகளின் பந்த் அறிவிப்பையும் மீறி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன், 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. நாகலாந்தில் 81.47 %, மணிப்பூரில் 80 %, மேகாலயாவில் 71 %, அருணாச்சல பிரதேசத்தில் 55 சதவீதமும் வாக்குபதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக