
கடந்த ஜூன் 3 அன்று இளவரசர் உடல்நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சவுதி அரசு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
சவூதி இளவரசராக இருந்த சுல்தான் அப்துல் அஸீஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2011 அக்டோபர் மாதம் நாஇஃப் இளவரசாக பட்டம் சூட்டப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக