சனி, ஜூன் 23, 2012

ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி ஐ.டி க்கு மாற்றம் !

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 
ராமஜெயம் படுகொலை செய்யப் பட்டு 3 மாதங்களை நெருங்கும் நிலையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இதன் காரணமாக ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட பிறகாவது ராமஜெயத்தைக் கொலை செய்த குற்றவாளிகள்
கைது செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக