ஞாயிறு, மார்ச் 09, 2014

உக்ரைன் ,அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்துள்ளது

கிரிமீயாவை  தன்னோடு இணைக்கும் எந்த முயற்ச்சியையும் ரஷ்ய மேற்கொள்வதானது பேச்சுவார்த்தையை முறிக்கும்,அது அந்த பகுதியில் அமைதியை கொண்டுவரும் நோக்கத்திற்கு எதிரானது என அமெரிக்கா கண்டித்துள்ளது.


அனைத்துலக சமூக ஆர்வலர்கள் குழு கிரிமியாவிற்குள் நுழைய முற்பட்டபொழுது ரஷ்ய இராணுவத்தினர் அவர்களை எச்சரிக்கும் வகையில் சுட்டுள்ளனர்,இதன்மூலம் சமூக ஆர்வலர்களின் கிரிமியாவிற்குள் நுழையும் மூன்றாவது பயணம் தோல்வி கண்டுள்ளது.

 செய்தி- கலைவாணன்              நன்றி-பிபிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக