வெள்ளி, மார்ச் 28, 2014

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்; இந்தியா அணி பந்து வீச்சு


20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில்  நடக்கிறது. இன்று நடக்கும் சூப்பர் 10 லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி அதன் கேப்டன் தோனி முதலீல் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்  என்று எதிர்பார்க்கபடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக