- இந்தியா வரும் பாகிஸ்தான் மூத்த குடிமக்களுக்கு வருகை விசா வழங்கும் நடைமுறையை இந்தியா தொடங்கி உள்ளது.
- இந்தியா , பாகிஸ்தான் இடையே உறவை மேம்படுத்துவதற்காக புதிய விசா ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. இதன்படி, பாகிஸ்தானில் இருந்து வரும் மூத்த குடிமக்கள், அட்டாரி எல்லைக்கு வந்த பின்னர் இந்திய விசாவை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- கடந்த 1ம் தேதி முதல் பாகிஸ் தான் மூத்த குடிமக்களுக்கான வருகை விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானில் இருந்து குழுவாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு குழு விசா வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.
சனி, ஏப்ரல் 06, 2013
பாகிஸ்தான் மூத்த குடிமக்களுக்கு வருகை விசா: இந்தியா துவக்கம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக