ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

மேலப்பாளையம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் !

  • கிச்சான் புகாரி உட்பட பெங்களூர் குண்டுவெடிப்பில் கைது செய்து போலி வழக்குப் போடப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி மேலப்பாளையம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம். 
  •  
  • இதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமுமுக, மமமுக, INTJ, SDPI, சிறுபான்மையினர் அறக்கட்டளை, மமக, JAQH, தக்வா, IUML உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த தர்ணா ஆர்ப்பாட்டட்தில் ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர். அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யாவிட்டால் சுப்ரீம் கோர்டிற்கு செல்லக் கூட நான்கள் தயார் என இக்கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்தனர்.
  •  
  • பெங்களூர் குண்டுவெடிப்பில் போலி வழக்குப் போட்டு கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி உட்பட அனைத்து அப்பாவி முஸ்லிம்களையும் விடுவிக்கக் கோரி மேலப்பாளையம் அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் மேலும் நேற்று  (27.04.2013) மேலப்பாளையம் முழுவதும் முழு கடியடைப்பு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக