திங்கள், ஏப்ரல் 22, 2013

பர்மா கலவரத்தைத் தடுக்கத் தவறிய பொலிஸார்!!

பர்மாவில் கடந்த மாதம் முதல் முஸ்லிம்களுக்கும் புத்தமதக் கலவரக்காரர்களுக்கும் இடையே வன்முறை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மெய்திலா நகரில் உள்ள குறைவாக வசிக்கும் முஸ்லிம்கள் மீது புத்தமதக்கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த கலவரக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கடைகளை அடித்து நொறுக்குதல், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைத்தல் போன்ற நடந்த கலவரத்தை பொலீஸார் தடுக்காமல் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அப்போது அந்த நகரில் 43 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக