புதன், ஏப்ரல் 17, 2013

அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெங்களுர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் !


  • பெங்களூரில் இரண்டாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஹெப்பால் என்ற இடத்தில் பகல் 12.30 மணியளவில் இரண்டாவது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெங்களுர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
  •  
  • இன்று காலை 10.30 மணியளவில் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தின் வெளியே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்த நிலையில்,  
  •  
  • தற்போது இரண்டாவது குண்டு வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பத் தொடர்ந்து டெல்லி  உட்பட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக