வியாழன், ஜூலை 11, 2013

முர்சி எதிர்ப்பாளர்களுக்கு பணம்! - அமெரிக்க சதி அம்பலம்! - பெரும் பரபரப்பு

முர்சிக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட அமெரிக்கா பணம் அளித்த சதி, அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் மூலமாக அம்பலமாகி உள்ளது. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, இஸ்லாமிய கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

அல்ஜசீரா ஊடகம் தற்போது வெளியிட்டுள்ள இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த மேலதிக செய்திகளை காண: http://www.aljazeera.com/indepth/features/2013/07/2013710113522489801.html

இது ஒரு புறம் இருக்க, எகிப்து மாணவர் அமைப்பும் முர்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் ராணுவத்திற்கு எதிராக, சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி களம் இறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக