திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலையில் யுரேனியத்தை நிரப்புவதற்காக வல்லுநர்கள் நேற்று வருகை தந்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணிக்காக, மத்திய அணுசக்தி கட்டுப்பாடு வாரிய மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட வல்லுநர் குழுவினர் நேற்று கூடங்குளம் வந்தனர். ஆயத்த பணிகள் பற்றிய விவரங்களை ஆய்வு செவ்வாய், செப்டம்பர் 11, 2012
கூடங்குளம் அணு உலையில் இன்று முதல் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்குகிறது?
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலையில் யுரேனியத்தை நிரப்புவதற்காக வல்லுநர்கள் நேற்று வருகை தந்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணிக்காக, மத்திய அணுசக்தி கட்டுப்பாடு வாரிய மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட வல்லுநர் குழுவினர் நேற்று கூடங்குளம் வந்தனர். ஆயத்த பணிகள் பற்றிய விவரங்களை ஆய்வு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக