
இரு நாடுகளுக்கும் செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேவேளையில் எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் தூதரக பணிகளை நிறுத்திவைக்க கனடா, ஜெர்மனி நாடுகள் தீர்மானித்துள்ளன. தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்ய ராணுவத்தை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், சூடான் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதனிடையே மேற்காசியா நாடுகளில் நேற்றும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. பஹ்ரன், யூ ட்யூபில் திரைப்படத்தின் காட்சிகளை தடைச்செய்ய முடிவுச் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக