ஹஜ் புனித பயணிகளுக்கு எவ்வித பலனையும் தராத மானியத்தை நிறுத்துவது ‘முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் செயல்’ என்ற குற்றச்சாட்டை களைய இயலும் என்று இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.
ஹஜ் நல்லெண்ணக் குழு என்பது சவூதி-இந்தியா இடையேயான நட்புறவு விவகாரம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடுவது கண்டிக்கத் தக்கது என்றும் அபூபக்கர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக