சிரியாவில் நடைபெற்று வரும் மோதல் எல்லையை கடந்து லெபனானுக்கும் பரவுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எல்லை பகுதியான திரிபோலியில் கடந்த சில தினங்களாக இரு பிரிவினர் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
சன்னி மார்க்க அறிஞரான ஷேக் அஹ்மத் அப்துல் வாஹிதும் அவரது மெய்க்காப்பாளர் முஹம்மது ஹுஸைன் மிரைபியும் நேற்று முன்தினம் கொலைச் செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக