காலவரையற்று போலீஸ் கஸ்டடியின் கால அவகாசத்தை நீட்டிப்பதன் காரணம் குறித்து அறிவதற்கு ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மி கோரியிருந்தார். ஆனால், இக்கோரிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். எந்த கட்டத்திலும் குற்றம் சாட்டப்பட்டவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆவணங்களின் நகல்களை வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் அதிகாரம் வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஞாயிறு, மே 27, 2012
ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக