
நேபாளத்தில் பாக். தூதரக அதிகாரிகளுடன் மெஹ்ராஜுத்தீன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரை உளவாளியாக ஐ.பி தேர்வுச் செய்தது. பாக். தூதர் அர்ஷத் சீமாவுடன் மெஹ்ராஜுத்தீனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
மெஹ்ராஜுத்தீன் உதவியுடன் பாகிஸ்தான் ஆதரவுடன் நேபாளத்தில் இயங்கிய கள்ள நோட்டுக் கும்பலை கண்டுபிடிக்க ஐ.பியால் முடிந்ததாம். அதனிடையே 2005-ஆம் ஆண்டு உளவு வேலையை நிறுத்திவிட்ட மெஹ்ராஜுத்தீன் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.
நேற்று முன்தினம் ஜம்மு-கஷ்மீர் போலீசிடம் இந்த தகவல்களை மெஹ்ராஜுத்தீன் கூறிய பிறகும் அவர்கள் நம்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக