நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அரசுத் துறைகளில் பின்பற்ற வேண்டிய சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.201112ம் ஆண்டின் நிதி பற்றாக்குறை 5.7 சதவீதமாக இருந்தது. இதை குறைக்க சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநிலங்களவையில் நிதியமைச்சர் * அரசு துறைகளின் கூட்டத்தை ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்த கூடாது.
* அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க கூடாது.
* வெளிநாடு பயணம் செல்வதாக இருந்தால் குறைந்த நபர்களே சென்று, குறுகிய நாளில் பயணத்தை முடித்து கொள்ள வேண்டும்.
* அரசு துறை கண்காட்சிகள், கருத்தரங்கு, கூட்டங்களை வெளிநாடுகளில் நடத்த கூடாது.
* எந்த அரசு துறையிலும் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது.
* சிக்கன நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக