நிபந்தனைகளை மீறியதைத் தொடர்ந்து போர்ச்சுகல் உச்சநீதிமன்றம் அபூ ஸலீமை இந்தியாவிடம் ஒப்படைத்த நடவடிக்கையை ரத்துச் செய்தது.
இச்சூழலில் அபூ ஸலீம் மீது விசாரணை நீதிமன்றம் சுமத்திய மோக்காவை ரத்துச்செய்ய டெல்லி போலீஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி அபூ ஸலீம் மீது விசாரணை நீதிமன்றம் மோக்கா சட்டத்தை சுமத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக