இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இனி ஆப்கானிஸ்தானுக்கு பாக். வழியாக நேட்டோ படை செல்ல அனுமதிக்காமல் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தடை விதிக்கப்பட்டது.. கடந்த 6 மாத காலமாக பாக்.எல்லை மூடப்பட்ட நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த மாநாட்டின் போது அமெரிக்கா-பாக் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் அதிபர் சர்தாரி பாக்.கின் பெஷாவார் எல்லைப்பகுதியை நேட்டோ படை செல்ல அனுமதியளித்தார். இதன்படி நேற்று 5 கண்டெய்னர்களில் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்குள் பாக்.எல்லை வழியாக நுழைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக