
இந்த நிலையில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அபராதம் செலுத்தாததால் அவரை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு இழுத்து சென்று கருக்கலைப்பு செய்தனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு இழுத்து சென்றதையும், கருக்கலைப்பு செய்ததையும் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
இதைப் பார்த்தவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சீனா மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக