திங்கள், ஜூன் 24, 2013

பாஜகாவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரிக்கை !

  • பாட்னா வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய அரசியலை விட்டே ஐக்கிய ஜனதாதளம் அழிக்கப்படும் என்று கடுமையாக வர்ணித்திருந்தார் ஐக்கிய ஜனதாதளம் கட்சியே கடும் வார்த்தைகளால் தாக்கியுள்ளார் இதற்க்கு பதிலளித்த நிதீஷ் குமார்
  • நான் எல்லாவற்றையும் சொல்ல முடிவு செய்தால் பாஜகவில் பல தலைவர்கள் பிரச்சினையில் மாட்ட நேரிடும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
  •  
  • நான் வாயைத் திறக்க முடிவு செய்தால் பாஜகவில் பல தலைவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் என்றார் அவர் ஒரு வாரத்திற்கு முன்புதான் 17 வருட கால ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி உடைந்து போனது. இதையடுத்து சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நிரூபித்தார் நிதீஷ் குமார் என்பதுகுறிப்பிடதக்கது .3


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக