செவ்வாய், ஜூன் 11, 2013

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஈரான் அதிபர் தேர்தல்!

ஈரானில் அதிபர் தேர்தல் வரும் 14-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 4 பேர் களத்தில் இருந்த நிலையில், நாடாளுமன்ற முன்னாள்
சபாநாயகர் ஹட்டத் அடெல் (Haddad Adel) தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு முறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட முகமது அகமதி நிஜாத்தை அடுத்து அந்தப் பதவிக்கு வர இருப்பவரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக