புதன், ஜூன் 19, 2013

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிய தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன்!

இந்துத்துவாவின் மூலமாகவே நாட்டை முன்னேற்ற பாதைக்கு மாற்றமுடியும் என பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன் மோகன்பகவத் கூறியுள்ளான்.  மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பயங்கவாதி மோகன்பகவத்,  யாருக்கும் பிடித்தாலும், யாருக்கு பிடிக்கா விட்டாலும் இந்துத்துவா ஒன்று தான் ஒரேவழி என்று இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளான்

பல மதத்தினர் வாழக்கூடிய இந்திய நாட்டில், இதுபோன்ற கொள்கையில் உள்ளவர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்குமட்டுமே ஏற்படும் என்பது உண்மை. 
நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் செயல்பட்டது இன்று உலகம் அறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக