செவ்வாய், ஜூன் 11, 2013

2020ம் ஆண்டில் வளர்ச்­சி­யடைந்த நாடாக இருக்கும் பிர­த­மர் நஜிப் !

கோலாலம்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற ஆசிய எண்ணெய், எரிவாயு மாநாட்­டில்  முக்கிய உரை­யாற்­றிய மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் துன் ரசாக், முத­லீட்­டா­ளர்­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கு பொரு­ளி­யல் தாரா­ள­ம­யக் கொள்கை­கள் தேவை என்று கூறினார். 


நீண்ட­காலப் பொரு­ளி­யல் சவால்­களை சமா­ளிக்­கும் அதே வேளையில், அனைத்­து­லக அரங்­கில் போட்டி போடக்­கூ­டிய உள்­நாட்டு நிறு­­னங்களும் தேவை என்று அவர் வலி­யு­றுத்­தினார். விலைவாசி உயர்­வும் வேலை­யின்மை­யும் குறைந்த அள­வி­லேயே இருப்­பதை  சுட்டிக்காட்டினார். 
 
எதிர்­­ரும் 2020ம் ஆண்டில் வளர்ச்­சி­யடைந்த நாடாக மலே­சி­யாவை உரு­வாக்க இலக்கு வைத்­துள்­­தா­­வும் ஆனால் அதற்­குள்­ளா­கவே அந்த நிலையை மலேசியா எட்­டி­வி­டும் என்று தாம் நம்­பு­­தாகவும் மலே­சி­யப் பிர­­மர் நஜிப் துன் ரசாக் கூறி­யுள்­ளார். சென்ற ஆண்டு 5.6% வளர்ச்­சி­யடைந்த மலேசியா மிக அதி­­மான வரு­வாயை­யும் ஈட்­டி­­தாக அவர் தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக