மாயாவதி குற்றம்சாட்டினார். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களை சேர்க்கும் வகையில், அதன் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய மாயாவதி, இதற்காக அரசியல் சட்டத்தை, மத்திய அரசு திருத்தினால், அதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்றார்.
திங்கள், டிசம்பர் 19, 2011
முஸ்லிம்களுக்கு, மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது : உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
மாயாவதி குற்றம்சாட்டினார். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களை சேர்க்கும் வகையில், அதன் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய மாயாவதி, இதற்காக அரசியல் சட்டத்தை, மத்திய அரசு திருத்தினால், அதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக