செவ்வாய், டிசம்பர் 27, 2011

சூடான்:எதிர்ப்பாளர்களின் தலைவர் இப்ராஹீம் படுகொலை

Justice and Equality Movement, JEM, leader Dr. Khalil Ibrahim
கார்தூம்:சூடானில் எதிர்ப்பாளர்களின் தலைவரான கலீல் இப்ராஹீம்  கொலை  செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.வடக்கு கோர்டோஃபானில்  வாத்பந்தா பகுதியில் வைத்து நேற்று அவர் கொலைச்  செய்யப்பட்டுள்ளார் என  ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தார்ஃபூர் பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற ஜஸ்டிஸ் அண்ட்  ஈக்வாலிட்டி மூவ்மெண்ட் என்ற அமைப்பின் தலைவராக கலீல் இப்ராஹீம்  செயல்பட்டு  வந்தார்.  முன்பு சூடானில் நடந்த தாக்குதல்களின் பின்னணியில்  இவரது அமைப்பு செயல்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக