நாங்கள் போர் நடத்தியது, விடுதலைப்புலிகளுடன்தான், தமிழர்களுடன் அல்ல.
தென்பகுதியில், சிங்களர்களிடையே தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
என்று ராஜபக்சே கூறினார்.
ஐ.நா. தீர்மானம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது, 2 வாரத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கை அரசுக்கு இவ்விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.நா. தீர்மானம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது, 2 வாரத்தில் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கை அரசுக்கு இவ்விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.









































