உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், ஆகஸ்ட் 17, 2015
திங்கள், ஆகஸ்ட் 03, 2015
செவ்வாய், ஜூன் 23, 2015
வியாழன், ஜூன் 18, 2015
திங்கள், மே 18, 2015
வெள்ளி, மே 15, 2015
திங்கள், மே 11, 2015
ஞாயிறு, மே 10, 2015
சனி, மே 09, 2015
ஞாயிறு, ஏப்ரல் 26, 2015
சனி, ஏப்ரல் 18, 2015
கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு !!!!
பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.
புதன், மார்ச் 25, 2015
திங்கள், மார்ச் 16, 2015
சீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மியான்மருக்கு சீனா எச்சரிக்கை
மியான்மர் நாட்டில், சீன எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் படைகள் அவ்வப்போது வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மியான்மர் விமானம் போட்ட ஒரு குண்டு, சீனப்பகுதியில் விழுந்து, அதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி, மார்ச் 13, 2015
செவ்வாய், மார்ச் 03, 2015
ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கவுரவித்தார் !!!!
இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார்.
வியாழன், பிப்ரவரி 26, 2015
சனி, பிப்ரவரி 21, 2015
படகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறிக்கையில் தெளிவாகிவிட்டது - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை
பாகிஸ்தான் படகு தான் உத்தரவிட்டதாலேயே குண்டுவீசி அழிக்கப்பட்டது என்று கூறிய பிரச்சினைக்குரிய கடலோர காவல்படை அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய கடல் எல்லையில் நடமாடிய ஒரு பாகிஸ்தான் படகு டிசம்பர் 31-ந் தேதி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் பலியானார்கள். இந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
வெள்ளி, பிப்ரவரி 20, 2015
சவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
சவுதி அரேபியா நாட்டின் மன்னரான அப்துல்லா கடந்த மாதம் 23-ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து அவரது மகன் சல்மான் புதிய மன்னராக பதவியேற்றுக்கொண்டார்.
அந்நாட்டு வழக்கப்படி புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் மன்னர்கள் மக்களுக்கு எதிர்பாராத சலுகைகளை அளித்து மகிழ்விப்பதுண்டு. அவ்வகையில், புதிய மன்னர் சல்மானும் ஒரு இனிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெற்று படிக்கும் மாணவ-மாணவியருக்கு 2 மாத போனஸ் வழங்குமாறு அவர் பிறப்பித்த உத்தரவு பலரை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது.
சனி, பிப்ரவரி 14, 2015
வியாழன், பிப்ரவரி 12, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















