செவ்வாய், மார்ச் 07, 2017

மீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்

சென்னை: தமிழக மீனவ இளைஞர் பிரிட்ஜோ சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதைப்? பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழர் விரோத கருத்துகளை தொடர்ந்து கக்கி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் பொறுக்கி  சுவாமி. ஒட்டுமொத்த தமிழகமே

59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் !

பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. கனடா நாட்டு தயாரிப்பான இந்த விமானம் Bombardier Dash-8 Q400 turboprop வகையை சேர்ந்ததாகும்

தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா ?

கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால்அ

நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா ?


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில்? மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம்

ஞாயிறு, மார்ச் 05, 2017

ஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஹரியானா அரசு தனக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகையையும், பிற சலுகைகளையும்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரை, நேற்று இரவில் 10 பேர் கொண்ட கும்பல்தாக்கியுள்ளனர். கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்ப யங்கரவாத அமைப்புக்கும் கடந்த சில நாட்களாக மோதல்

இதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், உடல் சோர்வினை

இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு அடித்த டிரம்ப பிரீமியம் எச்1பி விசா உடனடியாக நிறுத்தம்

Image result for h1b premium visaவாஷிங்டன்: பிரீமியம் எச்-1பி விசா சேவையை ஏப்ரல் 3ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க குடியேற்றத்துறை  அதிரடியாக முடிவெடுத்துள்ளது.  அமெரிக்காவில் புதிதாக பதவி ஏற்றுள்ள

கிம் ஜாங் நம் கொலை விவகாரம் வடகொரிய தூதர் வெளியேற மலேசியா உத்தரவு !

கோலாலம்பூர்: கிம் ஜாங் நம் கொலை விவகாரத்தில் மலேசிய அரசின் விசாரணையை விமர்சித்த வட கொரிய தூதரை, இரண்டு நாளில் வெளியேறும்படி மலேசியா உத்தரவிட்டுள்ளது. வடகொரிய அதிபர்

வாட் வரி உயர்வால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு !

மும்பை : வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43ல் இருந்து 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  வாட் வரி↧

சனி, மார்ச் 04, 2017

சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி

Image result for silambu expressசெங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல்↧

நெடுவாசல் போராட்ட களத்தில் SDPI மாநில தலைவர்!

Image may contain: 8 people, people standingஹைட்ரோ கார்பனை தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட பல்வேறு கிராமங்களில் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்ட களத்தில் உள்ளனர்.இப்பகுதி மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கட்சியின்

துபாய் விமான நிலையத்தில் புதிய லக்கேஜ் விதிகள் !

துபாய் : துபாயில் இருந்து நாடு  திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருள்கள்  அடங்கிய பயண  உடமைகளுக்கு புதிய விதிமுறையை துபாய்  விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் மார்ச் 8, 2017 ல் இருந்து அமலுக்கு வருவதாகவும்

தம்பதியிடையே மோதல் வலுத்தது : தீபா பேரவையில் இருந்து கணவர் திடீர் விலகல் !

சென்னை: தீபாவுக்கும், அவர் கணவர் மாதவனுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. தீபா தொடங்கிய பேரவையை விட்டு விலகுவதாக அவரது கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பிய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா

ஹெச்1-பி விசா வழங்கப்படுவது தற்காலிக நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு !

வாஷிங்டன்: 15 நாட்களுக்குள் ஹெச்1-பி விசா பெறும் பிரீமியம் முறையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தற்காலிக தடை ஏப்ரல் 3 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது. வழக்காமான நடைமுறையியல் ஹெச்1- பி விசா

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு !!!

இம்பால் : மணிப்பூர் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்

காதும் காதும் வச்சா மாதிரி 10 சொகுசு ரேஸ் கார்களும் ரிலீஸ்!!! பணம் இருந்தால் எதுவும் நடக்கும்

சென்னை: ஈசிஆரில் பிடிக்கப்பட்ட 10 ரேஸ் சொகுசு கார்களை இரவோடு இரவாக போலீஸார் விடுவித்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் பெரும் பிரயத்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஈசிஆரில் கடந்த சனிக்கிழமை 10 சொகுசு கார்கள் அதிவேகமாக வந்த போது போலீசார் அதனை மறித்துள்ளனர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த

வெள்ளி, மார்ச் 03, 2017

கொட்டும் மழையிலும் போராட்டத்தை தீவிரபடுத்திய நெடுவாசல் மக்கள் !!! வீடு வாசல் செல்வார்களா?


புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும்

தனியார் வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்தது !!!

தனியார் வங்கிகள் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் விதிக்கத் துவங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை முடிவு செய்துள்ளது.

திங்கள், அக்டோபர் 12, 2015

தீவிரமடையும் போராட்டம்: அமன் சேதி உட்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கின்றனர்

கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இந்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், தற்போது, அமன் சேதி உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 6 பேர் தங்களின்  சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளனர். 

சனி, செப்டம்பர் 26, 2015

மெக்கா புனித பயண நெரிசலில் சிக்கி பலியான 14 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மெக்கா சென்ற ஹஜ் யாத்திரீகர்கள் மெக்காவில் தொழுகை நடத்திவிட்டு மினா என்ற இடத்தில் சாத்தான்மீது கல் எறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

மார்பிள் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: வசுந்தரா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் புகார்-பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமேஸ்வர்துதி, செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலே ஆகியோர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வியாழன், செப்டம்பர் 17, 2015

நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் பற்றி விசாரிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இ.மலம் பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் தோண்டியபோது 4 பேரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்தன.

கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது; இளங்கோவன் கண்டனம்

நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார் 

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம்: இளங்கோவன் கண்டனம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம் என இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’குஜராத்தில் ’’இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.

மலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமருக்கு எதிராக போலீசின் தடையை மீறி அந்நாட்டு தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. 

கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை: பதட்டம்

ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி நேற்று  காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சனி, ஆகஸ்ட் 22, 2015

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்

குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

முஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 25 அன்று நாடு முழுவதும் திரையிடல்!


“முஸஃபர் நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப் படம் ஆகஸ்ட் 25 அன்று நாடு முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. “எதிர்ப்பு சினிமா” (Cinema of Resistance) என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது

நாடு முழுவதும் கடந்த 15–ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

என்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை! மத்திய அரசு தலையிட எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது: ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சனி, ஆகஸ்ட் 08, 2015

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்துகிறது

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் மாநாடு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்படும் மாடுகளை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

’’மதுஒழிப்பிற்கு எதிரான காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு இன்றைக்கு மதுவிலக்கு கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதா என ஆய்வு?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்), கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றபோது நடுவானில் மாயமானது.

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது.

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருமாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

இந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ’இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ’இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சனி, ஜூன் 27, 2015

விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆம்பூரில் பதட்டம் நீடிப்பு


வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது

ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம்.

செவ்வாய், ஜூன் 23, 2015

கத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த கும்பலை திணறடித்த 7 வயது சிறுவனுக்கு வீரதீர விருது

மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். 

திங்கள், ஜூன் 22, 2015

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

வியாழன், ஜூன் 18, 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது அரை இறுதியில் பிரேசில்-செனகல் அணிகள் மோதின.

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.