வியாழன், நவம்பர் 20, 2014

டெல்லி: தொடரும் இனவெறி மணிப்பூர் மாணவர் படுகொலை..

டெல்லியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி கல்வி பயின்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஹரியானா தாதா சாமியார் கைது, கலவரம்...

ஹரியாணா மாநிலம் பர்வாலாவில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சனி, நவம்பர் 08, 2014

சென்னை உயர்நீதிமன்றம்......! ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, நவம்பர் 07, 2014

துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி ஆரம்பம்..

துபாய்: உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நேற்று நவம்பர் 6-ல் துவங்கியது. இக்கண்காட்சி ஏப்ரல் 11, 2015 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.