வியாழன், ஜனவரி 31, 2013

ஜெயா டிவிக்குப் படத்தை விற்காததால் விஸ்வரூபத்திற்குத் தடையா?... ஜெ. விளக்கம் !

சென்னை: ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் விற்க முன்வராததால்தான் நான் படத்தைத் தடை செய்தேன் என்பது அபத்தமான குறறச்சாட்டு. ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது

அன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல் !

கோவை: விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது

விஸ்வரூப பிரச்சனை - இஸ்லாமிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் பேச்சுவார்த்தை !!

விஸ்வரூபத்திற்கு ஏற்பட்டுள்ள விஸ்வரூப பிரச்சனையை இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி இணக்கமான உடன்பாடு ஏற்பட்டால் (?), அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதை தொடர்ந்து நடிகர் சங்கம் இஸ்லாமிய அமைப்புகளுடன்

பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை - ஜெ. புகார் !

சென்னை: விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து அவர் கூறியதாவது... விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச்

விஸ்வரூபம் தொடர்பான முதல்வர் அறிவிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு !

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட விளக்கம் மற்றும் அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் விகிலீக்ஸ் அசாஞ்ச் போட்டியிடுகிறார் !!

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜுலியா கிலார்டு அறிவித்துள்ளார். இதுகுறித்து கேன்பராவில் தேசிய ஊடக அரங்கில் அளித்த பேட்டியில், தேசிய பிரச்னைகளில் வாக்காளர்கள் அதிக கவனம் செலுத்தி, தங்கள் வாக்குகளை யாருக்கு செலுத்துவது என்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும்

விஷம் வைத்து கொல்லப்பட்ட யானையை சுற்றி சுற்றி வந்த குட்டியானை. மலேசியாவில் பரிதாபம் !

அபூர்வ இனத்தைச் சேர்ந்த குள்ள யானைகள், அடுத்தடுத்து பலியானது குறித்து, மலேசிய வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியா, போர்னியோ தீவில், சாம்பா மாகாணத்தில், குங்யங் ராரா வனப்பகுதி உள்ளது. இங்கு, அபூர்வ வகை குள்ள யானைகள் காணப்படுகின்றன. உலகில், இவ்வகையை சேர்ந்த, 1,500 யானைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், குங்யங் ராரா வனப்பகுதியில், சமீபத்தில், 10 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை, யாரும்

விஸ்வரூபம் பட சர்ச்சை, விஷம் கக்கிய புதிய தலைமுறை !

விஸ்வரூபம் படம் மூலம் எழுந்த சர்ச்சைகளை மைய்யமாக வைத்து பல்வேறு தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெற்றன. இந்த விவாதங்களில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களும், திரைப்பட இயக்குநர்களும், பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும், முன்னாள் தனிக்கை குழு உறுப்பினர்களும் பங்கெடுத்து விவாதித்தனர் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களில் முஸ்லிம்களுடைய நியாயமான கருத்துக்கள் அதிகமாக எடுத்து வைக்க முடியாதளவிற்கு தொகுப்பாளர்கள் எதிர்தரப்பினரையே வலுவாக பேச

விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோ ஆதரவு !

சென்னை: விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா செய்தது சரியே என்று மூத்த அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான சோ (ராமசாமி) கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், மாநில அரசு எடுத்த நடவடிக்கை சரியே, ஒரு அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று சோ கூறியுள்ளார். CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு சோகுறிப்பிட்டுள்ளார். மேலும் "பொதுமக்கள் நலன்

கருணாநிதியின் விஸ்வரூபம்! தாங்குமா தமிழகம்!

விஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு. இதை தொடர்ந்து,  விஸ்வரூபத்தை அரசியல் ஆக்குகிறார் கருணாநிதி. இவரை மாதிரி ஒரு கேவலமான அரசியல் தலைவரை தமிழகம் கண்டிருக்காது என்றே சொல்லாம். விஸ்வரூபம் படத்தை ஜெயலலிதா தடை செய்ததற்கு கமல், சிதபரத்தை பிரதமர் ஆகவேண்டும் என்று சொன்னார், ஜெயா டிவிக்கு

பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு !!

அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார். அதற்கு அச்சிறும், எனது தந்தை அழைத்து செல்ல இன்னும்

வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும்: மன்மோகன் சிங் அறிவிப்பு !

பாலியல் பலாத்கார சட்டத் திருத்தம் தொடர்பான வர்மா  குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா மற்றும் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி லீலா சேத் மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோருக்கு எழுதியுள்ள

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்யை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

30 ஜனவரி, 2013 நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் சங்கப்பரிவார அமைப்புகல் தான் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்கபரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 30.01.2013 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில

புதன், ஜனவரி 30, 2013

விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் அதிரடி தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச் !

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது. முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் !

விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

விண்வெளிக்​கு குரங்கை அனுப்பி உயிருடன் பத்திரமாக தரையிறக்கி​ய ஈரான் !

டெஹ்ரான்:அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணுசக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிருள்ள குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர் ஈரான் விஞ்ஞானிகள். இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில்

தலை சுத்துதப்பா! கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து எடியூரப்பா நீக்கம் !

பெங்களூரு:கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பத்மநாப பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சியின் தலைவராக எடியூரப்பா சரியாக செயல்படாததால், அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இனி கர்நாடக ஜனதா கட்சிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

விஸ்வரூபத்திற்கு சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசின் பரபரப்பு புகார் !

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல்,முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது

விஸ்வரூபம்:எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க முயற்சி !

சென்னை:முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள அமெரிக்க ஆதரவுப் பெற்ற ‘விஸ்வரூபத்தின்’ முதல் பாகத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்துள்ளது. அதேவேளையில் இத்திரைப்படத்தின் 2-வது பகுதியின் சூட்டிங்கும் வெளிநாட்டில் நடைபெற்றுவருகிறது. இதன் 10 சதவீத சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஸ்வரூபத்திற்கு

விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு !

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு. இதற்கான அனுமதியை தலைமை நீதிபதி (எலிப்பி தர்மாராவ்) வழங்கினார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த

விஸ்வரூபம் தடை நீக்கம் : நீதிமன்றத்தின் தீர்ப்பு மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய தரப்பினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது ! – எஸ்.டி.பி.ஐ

நடிகர் கமலின் விஸ்வரூபம் திரைப்படம் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ

நடுநிசி தீர்ப்பு ! புறக்கணிக்கப்படும் நியாயம் !

சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் இந்தியாவில் உடனே முடிக்கப்பட்டு இதுபோல் இரவோடு இரவாக தீர்பளிக்கப்படும். அதே நேரம் பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் பல்வேறு மதக்கலவரங்களை  ஏற்ப்படுத்தி, தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கு கொண்ட ஆர்.எஸ்.எஸ்.

உண்மை தீவிரவாதிகள் யார் !! (EXCLUSIVE REPORT)

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு

இந்தியாவின் கருப்பு நாள் ! மறக்க முடியுமா ? மகாத்மா காந்தி படுகொலையை !!

காவி பயங்கரவாதம் ! அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவிற்கு SDPI ஆதரவு !!

ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க வும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின்

செவ்வாய், ஜனவரி 29, 2013

எதிர்ப்பவர்களுக்கும் அதை எதிர்க்கும் சுதந்திரம் உள்ளது ! - அமீர் பரபரப்பு பேட்டி !!


விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அமீர் அளித்துள்ள பேட்டியில் கருத்து எது, சுதந்திரம் எது என்பதே தற்போது பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது வரை நடந்த வன்புணர்வுகளுக்கு எழாத எதிர்ப்புகள் ஏன் தில்லி வன்புணர்வுக்கு மட்டும் ஏற்பட்டது என்பது எப்படி கேள்வி

திங்கள், ஜனவரி 28, 2013

இந்துக்களிடமிருந்து அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல் !

சென்னை: அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல்

ஞாயிறு, ஜனவரி 27, 2013

கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார் ராமதாஸ் !

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. தணிகை குழு அனுமதி அளித்தபின் அரசு தலையிடுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றால் அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. சிந்திக்கவும்: கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார் ஐயா ராமதாஸ்.  பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான மரம் வெட்டி குரு, சமீபத்தில் நடந்த வன்னியர்

விஸ்வரூபம் தடை குறித்து இயக்குனர் சங்கத்தலைவர் அமீரின் அறிக்கை !

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் அமீர் இன்று விஸ்வரூபம் தடை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், படத்தை பார்த்தபின்புதான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும், எனவே இதுகுறித்து திரைப்பட கலைஞர்கள் யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கருத்து தெரிவிக்கலாம் என்றும்

சனி, ஜனவரி 26, 2013

மலேசியாவில் தடை செய்யப்பட்ட விஸ்வருபம் படத்தை திரையிட கோரி பயங்கரவாத ஹிண்ட்ராப் அமைப்பு கோரிக்கை !

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று திரையிடப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று  பயங்கரவாத  அமைப்பான ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.  கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது விஸ்வரூபம். இதேநிலைமைதான் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் விஸ்வரூபம்

விஸ்வரூபம் விவகாரம் : கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர் !

டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன.  விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம்

பத்மா விருதுகள் அறிவிப்பு! ஹைதர் ராஸாவுக்கு பத்ம விபூஷண், அப்துல் ரஷீத் கானுக்கு பத்மபூஷண் !

புதுடெல்லி:பல்வேறு துறையைச் சேர்ந்த 108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும். நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை,வர்த்தகம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை

விஸ்வருபம் படத்தை பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் நியாயமான குற்றச்சாட்டு இவைதான் !

கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனவிஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்..

விஸ்வருபம் பட விவகாரம் 24 முஸ்லிம் அமைப்புகளும் கூட்டாக உச்சநீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம் என அறிவிப்பு !

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளனவிஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒரு

கமலையும் புரிந்தோம், ரஜினியையும் புரிந்து கொண்டோம் !!

கமல்ஹாசனைப் புரிந்து கொண்டு, அவருடைய நஷ்டத்தையும் புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை கஷ்டப்படுத்திவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் கமல் அவருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல் சில காட்சிகளை நீக்கி கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட உதவுமாறு இஸ்லாமியர்களிடம் வேண்டுகின்றேன். என ரஜினிகாந்த்  கருத்து வெளியிட்டுள்ளார்.

எது கலாச்சார தீவிரவாதம்? - கமல் அறியாமையின் வடிவமா? எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலா?

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு. திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது. முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே

பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம், பாலக்காட்டில் விசுவரூபம் காட்சி நிறுத்தம்! 14 தியேட்டர்களில் திரையிட தடை!

கொல்லம்:பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் கமல் ஹாசனின் விசுவரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொல்லம் மாவட்டத்தில் விசுவரூபம் திரையிடும் தியேட்டருக்கு முன்பாக நூற்றுக் கணக்கான பாப்புல ஃப்ரண்டின் உறுப்பினர்கள் திரண்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரைப்படத்தின் காட்சியை நிறுத்துவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. பாலக்காட்டில் நேற்று

குண்டுவெடிப்பிற்கான சதித்திட்டம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டது ! - என்.ஐ.ஏ!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் நாசவேலைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வைத்து சதித் திட்டங்களை தீட்டியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டறிந்துள்ளது. ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுவின் தலைவன் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி 2006-ஆம் ஆண்டு மே மாதம் மூத்த

விஸ்வரூபத்தை முழுமையாக தடை செய்ய கோரி மத்திய அரசுக்கு தந்தி அனுப்ப ...

To

Shri. Susil Kumar Shinde

Union Minister for Home Affairs
North Block, Central Secretariat
NewDelhi – 110001

Ban Screening of Vishwaroopam film in all languages permanently by all means

viz. Theaters, DTH, etc. This film was specially screened to Muslim delegation

by Kamal Haasan in Tamilnadu. This film incites communal hatred among the

citizens. This film will disturb the communal harmony, breach of peace and

அணு ஆயுத சோதனைகளில் அமெரிக்காவை குறிவைக்கும் வடகொரியா !!

அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்தப் போவதாக வட கொரியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குமென வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவும் அணு ஆயுதச் சோதனைகள் வட கொரியாவை மேலும் தனிப்படுத்தி விடும் என்றும்

வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வருபம் படத்திற்கு மலேசியாவில் தடை : மலேசிய அரசின் அதிரடி நடவடிக்கை !

நடிகர் கமல் நடித்து இயக்கி தயாரித்துள்ள "விஸ்வருபம்" படம் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக உள்ளதால் உலகமெங்கும் முஸ்லிம்கள் நடிகர் கமல் மேல் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழ் நாட்டில் இந்த திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க முஸ்லிம் அமைப்புகள் கேட்டு கொண்டதுக்கு இணங்க தமிழக அரசு இத்திரபடதிற்கு 2 வார கால தடை விதித்ததுமேலும் சில அரபு நாடுகளிலும் இந்த திரை படத்திற்கு தடை விதிகபட்டுளது இதனை தொடர்ந்து மலேசியாவில் இப்படத்தை தடை செய்ய கோரி

வியாழன், ஜனவரி 24, 2013

இஸ்லாத்திற்கு எதிரான விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்ய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் கிம்மா கோரிக்கை !(மேலும் புகைப்படங்கள் இணைப்பு)

இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செய்வதை மேற்கத்திய நாடுகள் கொள்கையாக செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முகம்மது  நபி(ஸல்) அவர்களின் காட்ரூன் டென்மார்க் பத்திரிக்கையில் வெளியானது அதைத்தொடர்ந்து பல்வேறு பத்திரிகையில் கேலிச்சித்திரம் வெளிவந்தது. சமிபத்தில் வெளியான "INNOCENCET OF MUSLIMS" என்ற திரைப்படம் உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியதுஅதை பின்பற்றி இந்தியாவிலும் பாலிவுட் படங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் எடுக்கும் பாணி பின்பற்றப்படுகிறது. இதை அவ்வபோது இந்தியவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும்மதச்சார்பற்ற

புதன், ஜனவரி 23, 2013

நீதிபதி சச்சாரின் உயிரை குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதம் - தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி வாக்குமூலம் !!

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 2006ல் இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்  ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் : உள்துறை செயலர் திடுக் தகவல் !!

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் அகில இந்திய அளவிலான C.A. தேர்வில் முதலிடத்தை பிடித்தார் !!

அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்துள்ளார். மும்பை புறநகர்ப்பகுதியான மலாட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் பெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள், பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் குடியேறியவர். தற்போது மும்பையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மகள் பிரேமா ஜெயக்குமார். 24 வயதான பிரேமா, கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த

குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் நூல்? முஸ்லிம்கள் தீவிரவாதிகள்? - விஷம் கலந்த விஸ்வரூபத்தை தடை செய்ய அதிரடி கோரிக்கை !!!

விஸ்வரூபம் திரைப்படத்தை கமல் தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளிவந்தவுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என கருத்து வெளியானது. அப்போதே இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக இணைந்து படத்தை எங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டியபின்பே வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கமல் பத்திரிக்கையாளர்களிடம் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என வழக்கம்போலவே சமாதனம் பேச ஆரம்பித்தார். இஸ்லாமிய

சென்சார் போர்டை முறைப்படுத்தக் கோரி சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம் !!

நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா வரலாற்றில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

செவ்வாய், ஜனவரி 22, 2013

ஊழல் வழக்கு: ஹரியானா மாஜி முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை !

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 2000-ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட

உவைசி குடும்பத்தை குறிவைக்கும் கா(வி)ல்துறை : தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் சிறை !

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி "சார்மினார் ஆக்கிரமிப்பு கோவில்" விஷயத்தில் போராடிய "உவைசி" குடும்பத்தை குறிவைத்து, அக்பருத்தீன் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து, அசதுத்தீன் எம்.பி.யையும் சிறையிலடைத்துள்ளார் கடந்த 2005ம் ஆண்டில் ஹைதராபாத்-மும்பை "NH-9" சாலை விரிவாக்கத்தின்போது, சங்காரெட்டி பள்ளிவாசலை இடிக்க முற்பட்டபோது, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட

இந்தியா பயங்கரவாதத்தை தூண்டுகிறது : ஹாபிஸ் சையத் குற்றச்சாட்டு !

இந்தியாவை, அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக, உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும், என லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார் இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா