புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்க கூடியவை. ஆனால் அண்மை காலங்களில் தமிழகத்தில் பொது தேர்தல்களும், இடைத்தேர்தல்களும் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் வகையில் உள்ளது.