அஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
வெளி மாநில தொழிலாளர்களை ரெயிலில் தாக்கி வெளியே தள்ளிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !
பெங்களூர்:அஸ்ஸாம் கலவரத்தைத் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் வதந்திச் செய்திகளை பரப்பி வடகிழக்கு மாநில மக்களை பீதியில் ஆழ்த்தி சொந்த மாநிலத்துக்கு கூட்டமாக வெளியேறச் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த புதன் கிழமை இரவு யஷ்வந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸில் மங்களூருக்கு வேலைத் தேடி 98 வெளிமாநில தொழிலாளர்கள் பயணித்தனர். இவர்கள் மேற்குவங்காளம்,
கமுதி:முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ காதர்பாட்சா வெட்டிக் கொலை! – கொலையாளியும் அடித்து கொல்லப்பட்டார் !
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் காதர் பாட்சா என்ற வெள்ளைச் சாமி(வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வழக்கமாக காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று அதிகாலையில் வழக்கம்போல் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது
குமரி:ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம் !
நாகர்கோவில்:முக்கடல்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என மூன்று சமூகமும் நல்லிணக்கத்தோடு கைக்குலுக்கி வாழ்ந்த மண் குமரி மாவட்டம். 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் இம்மூன்று மதத்தினர் இடையே நிலவிய நல்லிணக்கத்திற்கு விழுந்த முதல் அடியாக மாறியது. 1993-ஆம் ஆண்டு மணலிக்குழிவிளை என்ற பகுதியில் கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத்தலம் நள்ளிரவில் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து
ஒரே வாரத்தில் ரூ.36 கோடி வசூல் செய்தது ஒபாமாவுக்கு எதிரான பிரச்சார படம் !
மும்பை இயக்குனர் தயாரித்த, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிரான பிரசார படம், அதிக வசூலை ஈட்டி வருகிறது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிட உள்ளார். மசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னரான மிட் ரோம்னி, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரும், பிரசாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், ஒபாமாவுக்கு எதிரான விமர்சனங்களைக் கொண்ட, டாக்குமென்டரி படத்தை, அமெரிக்க வாழ் இந்தியரான தினேஷ் டிசோசா உருவாக்கியுள்ளார்."தி ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியாகி பரபரப்பாக
சென்னையில் எலிகளைப் பிடிக்க குழு. ஒரே நாளில் 587 எலிகள் பிடிபட்டன !
எலியைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி வைத்த மருந்து சாப்பிட்டு, 587 எலிகள் ஒரே நாளில் இறந்துள்ளன. இருளர் இனத்தவர் உதவியுடன் எலிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குழந்தை சடலத்தை எலி கடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவனக்குறைவாக ஈடுபட்டதாக, இரண்டு டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிலைமையை உணர்ந்த அரசு, "மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும்
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
ஆப்பிளுக்கான 5,500 கோடி இழப்பீட்டை சில்லறையாக மாற்றி லாரியில் ஏற்றி அனுப்பியதா சாம்சங்?
ஆப்பிளுக்கு செலுத்த வேண்டிய காப்புரிமை இழப்பீட்டு தொகையை வெறும் நாணயங்களாக மாற்றி லாரிகளில் சாம்சங் அனுப்பியதாக வெளியான தகவல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 5,500 கோடியை சாம்சங் நஷ்ட ஈடாக தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை 5 சென்ட் நாணயங்களாக சாக்கு மூட்டைகளில் கட்டி ஆப்பிள்
சீனாவுக்கு செக் வைக்க ஈரான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்கிறது இந்தியா !
டெஹ்ரான்: அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத்
உலக அளவில் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் !
டெஹ்ரான்: வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று தொடங்கிய அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது: அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் ஈரானுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். உலகத்தில் அமைதி, பொருளாதார நிலை, பாதுகாப்புத் தன்மை, மேம்பாடு என அனைத்திலும்
ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு பெண்களின் அழகு குறித்த கவலையாம்! – மோடியின் மூடத்தனத்திற்கு குவியும் கண்டனங்கள் !
புதுடெல்லி:ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு காரணம் பெண்கள் தங்கள் அழகைக் குறித்து கவலைப்பட்டு உடலை வருத்திக் கொள்வதால் உருவாகிறது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கூறிய முட்டாள் தனமான கருத்திற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் வறுமையின் காரணமாக, குழந்தைகள் உள்பட ஏழை எளிய மக்கள் ஊட்டச் சத்துக் குறைவினால் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்
அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் கொலை: இஸ்ரேல் ராணுவத்திற்கு பங்கில்லையாம் !
டெல் அவீவ்:2003 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தின் புல்டோசரின் சக்கரங்களில் சிக்கி கொலைச் செய்யப்பட்ட அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் மரணம் எதேச்சையாக நிகழ்ந்த விபத்து என்று இஸ்ரேல் சியோனிச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் துயரமானது. எனினும், இஸ்ரேல் அரசுக்கு இச்சம்பவத்தில் எவ்வித
அமெரிக்க அதிபர் தேர்தல்: மிட் ரோம்னி குடியரசு கட்சி வேட்பாளர் !
ஃப்ளோரிடா:இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவுக்கு எதிராக குடியரசு கட்சி சார்பாக மிட்ரோம்னி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை அதிபருக்கான தேர்தலில் பால் ரியான் போட்டியிடுகிறார். மாஸேசூட்ஸில் முன்னாள் ஆளுநராக பதவி வகித்தவர் 65 வயதான மிட் ரோம்னி. மிட் ரோம்னிக்கு எதிரான கடுமையான
ஈரான் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை
டெஹ்ரான்:அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அங்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ, அதிபர் அஹ்மத் நஜாத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகள் இடையேயான விவகாரங்கள், மேற்காசியாவில் நிலவி வரும் நெருக்கடிகள்
மனசாட்சி மடிந்துபோன நரோடா பாட்டியா !
அஹ்மதாபாத்:2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது. அயோத்தியில் இருந்து திரும்பிய 59 ஹிந்துக்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீயில் வெந்த மரணித்த சம்பவத்தின் பின்னணியில்
ஷஹீத் செய்யத் குதுப்-இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி !
1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர்
ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும் சீனா !
கடல் எல்லை தொடர்பாக பல நாடுகளுடன் முட்டல் மோதலில் உள்ள சீனா, தனது கடல் பகுதியைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்களை (unmanned aerial vehicles -UAV) பயன்படுத்த உள்ளது.
இதற்காக 11 ஆளில்லா விமானத் தளங்களைக் கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை சீன அரசின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் வட சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவதில் ஜப்பானில் ஆரம்பித்து வியட்நாம் வரை
ஜெர்மனியில் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு வெடித்ததால், மூவாயிரம் மக்கள் வெளியேற்றம் !
ஜெர்மனியில், இரண்டாம் உலக போருக்காக தயாரிக்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
இரண்டாம் உலக போருக்கு காரணமான ஜெர்மனியில், அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை செயல் இழக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே ஸ்க்வாபிங்
இந்தியாவின் பிச்சை எடுப்பவர்கள் கூட தங்க நகை அணிந்திருப்பார்கள். சீன பத்திரிகை கிண்டல் !
இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து
சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து
புதன், ஆகஸ்ட் 29, 2012
அஸ்ஸாம் நிலையை நேரில் கண்ட பின் பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை !
புதுடெல்லி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கீழ் கண்ட அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா காலித் ரஷாதி மற்றும் தன்னார்வ தொண்டு இயக்கமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் தொண்டூழியர்களோடு
ஊழலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை !
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம் !
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என
ரெட்டி சகோதரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியவர் சுஷ்மா சுவராஜ்: லாலு 'பகீர்' !
டெல்லி: கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் சட்ட விரோதமாக சுரங்கங்கள் நடத்தி பல்லாயிரம் கோடி நாட்டின் சொத்தை கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்களிடம் இருந்து பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கர்நாடகத்தை ஆட்டுவித்த 3 பேரும் சுஷ்மா சுவராஜின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். காங்கிரஸ் தலைவர் சோனியா
சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்போம்: முஹம்மது முர்ஸி !
கெய்ரோ:சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கும், எதிர்ப்பாளர்களின் ஃப்ரீ சிரியா ஆர்மிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள்ள சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “சிரியா பிரச்சனைக்கு அமைதியான தீர்வு ஏற்படவேண்டும் என்பதே எகிப்தின் நிலைப்பாடாகும். ஒரு புரட்சி என்ற பெயரில் சிரியா மக்கள் எதனை
திருக்குர்ஆன் பிரதி எரிப்பு, இறந்த உடல்களுக்கு அவமதிப்பு வழக்குகளில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை இல்லை !
வாஷிங்டன்:உலகில் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என வேடம் போடும் அமெரிக்காவில் நீதி எவ்வளவு கேலிக் கூத்தாக்கப்படுகிறது என்பது அவ்வப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. முஸ்லிம்களின் இறுதி வேதமும், உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமுமான புனித திருக்குர்ஆனின் பிரதிகளை எரித்த சம்பவம் மற்றும் கொலைச் செய்யப்பட்ட தாலிபான் போராளிகளின் உடல்களை அவமதிக்கும் விதமாக
கேரளா:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி !
கோட்டைக்கல்:வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக பணியாற்றும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் சார்பாக கேரள மாநிலம் கோட்டைக்கல்லில் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. பி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுமுறையில் இந்தியாவுக்கு சென்றுள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் குடும்பத்துடன்
உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்: தைவான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் !
தைபே:ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தைவானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமைச்சரின் கருத்து அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இதுக்குறித்து தைவான் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம்
அஸ்ஸாம்:முழு அடைப்பு, வன்முறை, துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !
குவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் மீண்டும் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் மரணமடைந்தார். ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. மாவட்டத்தின் 3 இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஸல்காதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஃபும்கி கிராமத்தில் முதலில் தாக்குதல் நிகழ்ந்தது. இங்கு யாருக்கும் காயம்
ஊழலைப் பொறுத்தவரை காங்., பா.ஜ.க இடையே எவ்வித வேறுபாடும் இல்லை – கெஜ்ரிவால் !
டெல்லி:காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழலில் ஊறித் திளைத்தவை. ஊழலைப் பொருத்தவரை இரு கட்சிகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று ‘இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஸன்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியது: ‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்
அணுவிபத்து இழப்பீடு மசோதா தாமதம் ஏன்? – டி.ஏ.இயிடம் பாராளுமன்ற குழு கேள்வி !
புதுடெல்லி:கடந்த 13 மாதங்களாக அணுசக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அணு உலைக்குத் தேவையான இயந்திரங்களை அளித்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது தொடர்பான மசோதாவை உருவாக்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சார்புநிலை சட்டக் குழு அணு சக்தித் துறையிடம் (டி.ஏ.இ) கேள்வி எழுப்பியுள்ளது. இம்மசோதா குறித்து மார்க்சிஸ்ட் கட்சியை(சி.பி.எம்)ச் சார்ந்த பி. கருணாகரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய
கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு வீச்சு. சூழ்ந்து கொண்டு தாக்கிய பெண்கள் !
கற்பழிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் நடத்துவது வீண் வேலை என்று பேசிய மகாராஷ்டிர அமைச்சரை பெண்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். செருப்பும் வீசி தாக்குதல் நடத்தினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான லட்சுமண்கராவ் தோப்லே ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால் உடனே அவருக்காக தர்ணா நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் வீண் வேலை. கற்பழிப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு உரிய
லஞ்சம் தர மறுத்த முஸ்லிம் இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காவல்துறையினர் !
மும்பை குர்லா பகுதியை சேர்ந்த ஹபீபுல்லா என்பவர் ஆட்டுக் கறியை ரயிலில் கொண்டு சென்று வடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.சில தினங்களுக்கு முன் இவர் குர்லாவில் இருந்து திலக் நகருக்கு ரயிலில் சென்றார்.அப்போது ரயிலில் வந்த 4 போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஓடும் ரயிலில் இருந்து அவரை
ஓடும் ரயிலில் இருந்து ஆசிரியரை தூக்கி வீசி கொலை செய்த பயணிகள் !
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி ஆசிரியர் ஒருவரை சக பயணிகளே கொலை செய்தனர்.டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மொராபாத்துக்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கங்கா ஷரன் என்ற பள்ளி ஆசிரியர் பயணம் செய்தார்.பயணத்தின்போது அவருக்கும் சில பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.அப்போது ரயில் லக்னெளவில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்தை நெருங்கிக்
இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு !
சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற துப்புறவுத் தொழிலாளியின் மனைவி மலருக்கு (25) பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 15ம் தேதி சிசேரியன் ஆபரேஷன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக (2.2 கிலோ) இருந்ததால் அந்தக் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். 12 நாட்களாக இன்குபேட்டரில்
சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?: மத்திய அரசுக்கு கருணாநிதி திடீர் கேள்வி !
சென்னை: சீனா பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையை நட்பு நாடு என்று மத்திய அரசு எப்படிச் சொல்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தொடரும் ராணுவ பயிற்சிஇலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும் போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பிறகு
செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி !
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது. க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: பா.ஜ.க கூட்டணியில் பிளவு
புதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பிரதமர் அளிக்கும் விளக்கத்தை கேட்டபிறகு முடிவு எடுக்கலாம் என பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலிதள கட்சி கூறியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்யும் வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த அனுமதிக்கப்
கர்நாடகா:பெல்காமில் வகுப்புக் கலவரம் – 2 பேர் பலி !
பெல்காம்:கர்நாடகா மாநிலம் பெல்காமில் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். கலவரத்தைத் தொடர்ந்து நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மஸ்ஜிதுக்கு முன்னால் பட்டாசு கொளுத்தப்பட்டது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிவடைந்ததாக பெல்காம் எஸ்.பி சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். தாக்குதலில் தலையில்
வரலாற்றின் மிகவும்மோசமான சித்ரவதை கருவிகள். பயப்படாம படிங்க !
குற்றங்கள் தண்டனைகள் இவைநாம் சிறு குழுக்களாக இருந்து அபிவிருத்தியடைந்த காலம்வரை சமூகத்தில் முக்கியபாகமாக தொடர்ந்துவருபவை.தண்டனைகள் ஆரம்பகாலத்தில் மிகவும் கொடூரமானவைகளாக காட்டுமிராண்டித்தனமானவையாக இருந்தன.ஆனால் அவை சட்டபூர்வமாக்கப்பட்டிருந்தன.மனிதன் கூர்ப்படைந்து நாகரீகங்களாக தன்னைவளர்த்துக்கொண்டது மகிழ்ச்சியானவிடயம்தான். தனிக்குழுக்களில் ஆரம்பித்து அரசுவரையான மனிதனின் வளர்ச்சியில் கூடவே வளர்ந்ததுதான் கொலைகளும் சித்ரவதைகளும்.கொலை சித்ரவதையுடன்
சென்னை அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த பச்சிளங்குழந்தை மரணம். உறவினர்கள் அதிர்ச்சி !
திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து இறந்த குழந்தையின் கன்னத்தில் காயம் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை எலி கடித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை அருகே அயோத்தியா நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (24). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். மனைவி மலர் (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த மலருக்கு கடந்த
அஸ்ஸாம்:சங்க்பரிவாரம் நடத்திய முழு அடைப்பில் மக்கள் வாழ்க்கை பாதிப்பு !
குவஹாத்தி:கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கத்துடன், அஸ்ஸாம் மாநிலத்தில் சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அஸ்ஸாமில் நடந்த கலவரத்தை கண்டிக்கிறோம் என்ற பெயரில் நேற்று(திங்கள்கிழமை) 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பஜ்ரங்தள் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
அஸ்ஸாம் கலவரத்தில் அமைச்சருக்கு பங்கு: அஸ்ஸாம் கனபரிஷத் குற்றச்சாட்டு !
புதுடெல்லி/குவஹாத்தி:அஸ்ஸாமில் நடந்துவரும் இனக்கலவரத்தில் அமைச்சர் ஒருவருக்கு பங்கிருப்பதாக அஸ்ஸாம் கனபரிஷத்(ஏ.ஜி.பி) தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரபல்ல குமார் மகந்தா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் தீவிரவாதிகளுடனான உறவை பயன்படுத்தி அந்த அமைச்சர், முதல்வர் தருண் கோகோய்க்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக மகந்தா
எகிப்து ரஃபா எல்லையை திறந்தது !
கெய்ரோ:ஒரு மாத காலமாக மூடிக்கிடக்கும் கஸ்ஸாவின் ரஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. ஃபலஸ்தீன் எல்லைப் பகுதியில் உள்ள ஸினா பிரதேசத்தில் இம்மாதம் 5-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் 16 எகிப்திய ராணுவ வீரர்களை படுகொலைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து ரஃபா எல்லையை எகிப்து மூடியது. இஸ்ரேலின் அநீதிமான தடையால் துயருறும் காஸ்ஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு
பதருத்தீன் ஹக்கானி கொல்லப்படவில்லை – தாலிபான் !
இஸ்லாமாபாத்:மூத்த தலைவர் பதருத்தீன் ஹக்கானி கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியை தாலிபான் மறுத்துள்ளது.நேற்று முன்தினம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தாலிபான்(ஹக்கானி பிரிவு) தாக்குதல் பிரிவைச் சார்ந்த பதருத்தீன் ஹக்கானி கொல்லப்பட்டார் என்று மூத்த அமெரிக்க அதிகாரியை
அழகிரி மகன் உள்பட 15 கிரானைட் அதிபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் !
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்பட குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)