காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள் குறித்து, தாக்கல் செய்யப்பட்ட சுங்லு கமிட்டி அறிக்கை மீது விசாரணை நடத்துமாறு, விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. காமன்வெல்த் திட்டத்தில் பல்வேறு முரண்பாடான தகவல்கள் கூறப்பட்டிருப்பதாகவும், கல்மாடி உள்ளிட்டோருக்கு இந்த கூட்டு சதியில் தொடர்பிருப்பதாகவும் சுங்லு கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
காமன்வெல்த் ஊழல்: மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக