விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’குஜராத்தில் ’’இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.
திங்கள், ஆகஸ்ட் 31, 2015
வியாழன், ஆகஸ்ட் 27, 2015
சனி, ஆகஸ்ட் 22, 2015
பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்
குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம்.
வியாழன், ஆகஸ்ட் 20, 2015
முஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 25 அன்று நாடு முழுவதும் திரையிடல்!
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.
திங்கள், ஆகஸ்ட் 17, 2015
வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015
செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015
சனி, ஆகஸ்ட் 08, 2015
திங்கள், ஆகஸ்ட் 03, 2015
கலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
’’மதுஒழிப்பிற்கு எதிரான காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு இன்றைக்கு மதுவிலக்கு கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)