வெள்ளி, அக்டோபர் 31, 2014

எல்லை பிரச்னை: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை..

எல்லையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் மாட்டாமல் காலனிடம் மாட்டிய வாரன் ஆண்டர்சன்..

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தேடப்பட்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வியாழன், அக்டோபர் 30, 2014

ஹலால் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்கின்றது ஜப்பான்..

மலேசியாவிலிருந்து சுகாதாரமான ஹலால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யகூடிய நாடுகளில் தற்பொழுது ஜப்பானும் இணைந்துள்ளது.

தொழில் வளர்ச்சியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய மற்ற நாடுகள்..

தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் குறைவு. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

சனி, ஆகஸ்ட் 30, 2014

நெல்லை மேயர் தேர்தலில் பிரபல அரசியல் கட்சிகள் 5 அணியாக போட்டி ?

நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 18–ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வியாழன், ஆகஸ்ட் 28, 2014

காஸாவில் போர் நிறுத்தம்! – ஃபலஸ்தீன் காஸா போராளிகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி!

50 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு ஒய்வு.எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸும், இஸ்ரேலும் நீண்டகால போர் நிறுத்தம் உடன்படிக்கையைச் செய்துகொண்டன.காஸாவுக்கு எதிராக 2006-ஆம்
ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்குவந்துள்ளது.

கற்பழிப்பு வழக்குபதிவு: சதானந்த கவுடா மகன் திருமணம் நடைபெறுமா?

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு குடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் நடந்தது.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்தது அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ்

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தியிருந்த அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ் கட்சி இன்று பா.ஜ.க.கூட்டணியை முறித்துக்கொண்டது.

புதன், ஆகஸ்ட் 27, 2014

வெறும் 100 ரூபாயில் விமான டிக்கெட்: பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

பிரித்தாளும் அரசியல் மூலம் பா.ஜ.க வெல்ல முடியாது: நிதீஷ்குமார்!

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் கூறினார்.
பீகார் உள்ளிட்ட நான்கு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரானின் ஆதரவுக்கு நன்றி: காலித் மிஷால்!

ஸ்ரேலுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை எட்டுவதற்கு ஈரான் ஆதரவு பெரிதும் உதவியதாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மது பார்களுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் பாராட்டு

கேரளாவில் படிப்படியாக மதுவை ஒழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 418 பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க அம்மாநில அரசு மறுத்துவிட்டது.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

கார் பார்க்கிங் செய்த போது மோதல்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இடைத்தேர்தலில் காங். கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி: பா.ஜனதாவுக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில அலுவலகம் திறப்பு விழாவில் பாப்புலர் ஃபரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

எஸ்டிபிஐ கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பான எஸ்.டி.டி.யூ (SDTU- social democratic trade union) தொழிற்சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட்-25) சென்னையில் நடைபெற்றது.

இஸ்ரேலுக்கு புதிய தலைவலி: லெபனானில் இருந்தும் ராக்கெட் வீச்சு

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்?:6 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நீக்கம்

கடந்த சனிக்கிழமை பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.

எகிப்தில் நுழைய மனித உரிமை கண்காணிப்பு இயக்குனருக்கு அனுமதி மறுப்பு

எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கி அதிபர் பதவியைக் கைப்பற்றிய முகம்மது மோர்சி அங்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால்  பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இனக்கலவரங்கள் அதிகரிப்பு: சோனியா

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இனக்கலவரம் கடுமையாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.